Thursday 8 August 2013

Thaliava Story Leaked

கதை :தமிழர்களுக்கு பாதுகப்பா மும்பையில இருக்குற தலைவர் செத்துபோய்டறார், 
அவரோட இடத்துக்கு சத்தியராஜ் வாறாரு. 
அவரோட மகன் தான் விஜய்
தன் மகனை சின்ன வயசுலையே சென்னைக்கு 
அனுப்பி வைக்குறாரு, 
விஜய் சிட்னிக்கு போய் பிஸினெஸ் பண்றாரு. அந்த நேரத்துல Dance காம்படிஷன்ல பங்கேற்கிறார்.. அங்க வழக்கம் போல ஹீரோயின் வராங்க (அமல பால்) லவ் வருது. அமலா- விஜய் திருமண பத்தி பேச அமலா அப்பா விஜய் அப்பாவ பார்க்கனும்னு சொல்லுறாரு.. 3 பேரும் சத்தியராஜ பார்க்க மும்பை போறாங்க..
மும்பை வந்ததும் தான் தன் அப்பா ஒரு
 தாதான்னு விஜய்க்கு தெரிய வருது..
 தலைமறைவா இருக்குற 
தன்னோட அப்பாவ விஜய், அமலா அவங்க நைனானு 3 பேரும் பார்க்க போறாங்க அப்போ தான் தெரியுது அமலா பால் 
அவங்க நைனாவும் சி.ஐ.டி. னு (ஆதி பகவானை நினைவில் கொள்க) 
பிளான் பண்ணி சத்தியராஜ கைது பண்றாங்க..
சத்தியாரஜோட எதிர் கோஷ்டியினர் போலீஸ் வேன்ல பாம் வச்சு சத்தியராஜ கொன்னுடறாங்க.. அதனால விஜய் சத்தியாரஜோட இடத்துக்கு வாறாரு, கடைசியா வில்லனையும் கொல்றாரு.. ஷப்பாஆ...
 
ஸ்பெஷல்ஸ் : முதல் பாதில சந்தானம் கலக்கிருக்காறு. 
அமலபால் வராங்க டான்ஸ் 
ஆடுறாங்க இசை ஓகே தலைவனு 
சொன்னலும் படமுழுக்க மும்பைல 
தான் பயணிக்குது..தமிழ்நாட்ட டச் பண்ணவே இல்ல.. 
சத்தியராஜ் அடிச்சு தூள் கிளப்பிருக்காறு.. வழக்கமான க்ளைமாக்ஸ்
 சண்டை.. சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்ல.
. வெட்டு குத்து கொலை....
ஒரு வரி விமர்சனம் : தலைவா டாப்பும் இல்ல தகரடப்பாவும் இல்ல
 

No comments:

Post a Comment